Tuesday, February 21, 2012

பாகிஸ்தானில் சிவராத்திரி கொண்டாட்டம்

இந்தியாவெங்கும் மகாசிவராத்திரி நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், அண்டைநாடான பாகிஸ்தானிலும் சிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானில் லாகூர், சக்வால், பஞ்சாப் உள்ளிட்ட நகரங்களில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், பாகிஸ்தானில் வாழும் இந்துமதத்தினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
Source: DInamalar.

No comments:

Post a Comment